ஜப்பானிய எழுத்தாளர் யூகியோ மிஷிமா தனது நாற்பத்து ஐந்தாவது வயதில் நான்கு நண்பர்களோடு தோக்கியவிலிருக்கும் ஓர் இராணுவ முகாமிற்குள் புகுந்தார். உள்ளே புகுந்தவர்கள் முகாமின் தலைமை அதிகாரியை நாற்காலியோடு கட்டிப் போட்டார்கள். அதன் பிறகு ஒரு பால்கனியில் நின்றபடி தலையைச் சுற்றி நாட்டுப்பற்று வாசகங்கள் எழுதிய ஒரு துணியைக் கட்டியிருந்த மிஷிமா கீழே நின்ற இராணூவ வீரர்களை அரசாங்கத்துக்கு எதிராகப் புரட்சி செய்யத் … Continue reading யுகியோ மிஷிமா – அழகான வன்முறைகள்
